விக்கி உண்மையைச் சொன்னதால் பேரினவாதிகள் கூச்சல்; தமிழர் ஒற்றுமை கோரும் கூட்டமைப்போ மௌனம்!

வரலாற்றைத் திரிவுபடுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள், விக்கினேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாமல் கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால், தேர்தல் நிறைவடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று கோரிநின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று உண்மைக்கு எதிராக கோஷங்கள் எழுந்தபோது மௌனித்து நிற்கின்றது” என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக … Continue reading விக்கி உண்மையைச் சொன்னதால் பேரினவாதிகள் கூச்சல்; தமிழர் ஒற்றுமை கோரும் கூட்டமைப்போ மௌனம்!